Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்காரருக்கு ’டிமிக்கு’ கொடுத்து தங்கக்கட்டிகள் ’அபேஸ்’

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (20:56 IST)
கரூரில் ஜவகர் பஜாரில் பிரபலமான நகைக்கடை ஒன்று உள்ளது. இங்கு சொக்கத்தங்கத்தை கட்டிகளாக மாற்றி சேலம், கோவை மாவட்டங்களுக்கு அனுப்பி நகைகளாக செய்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த கடையின் உரிமையாளருடன் கடந்த 10 வருடங்களாக பழக்கத்தில் இருந்த தீபக் மிட்டல் தீபாவளிக்கு முன்னதாக பல்வேறு கடைகளில் இருந்து தங்கக்கட்டிகள் 15 கிலோ பெற்றுவிட்டு காணாமல் போனதாக தெரிகிறது.
 
எனவே தீபக் மிட்டல் மீது சந்தேகம் அடைந்த உரிமையாளர்கள்  இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார்.
 
வழக்கு பதிவு செய்த போலீஸார் தீபக்மிட்டலை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அம்மா, அப்பா, சகோதரி ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. தாத்தாவுடன் தங்கிய மகன் உயிர் பிழைத்த ஆச்சரியம்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments