Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்காரருக்கு ’டிமிக்கு’ கொடுத்து தங்கக்கட்டிகள் ’அபேஸ்’

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (20:56 IST)
கரூரில் ஜவகர் பஜாரில் பிரபலமான நகைக்கடை ஒன்று உள்ளது. இங்கு சொக்கத்தங்கத்தை கட்டிகளாக மாற்றி சேலம், கோவை மாவட்டங்களுக்கு அனுப்பி நகைகளாக செய்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த கடையின் உரிமையாளருடன் கடந்த 10 வருடங்களாக பழக்கத்தில் இருந்த தீபக் மிட்டல் தீபாவளிக்கு முன்னதாக பல்வேறு கடைகளில் இருந்து தங்கக்கட்டிகள் 15 கிலோ பெற்றுவிட்டு காணாமல் போனதாக தெரிகிறது.
 
எனவே தீபக் மிட்டல் மீது சந்தேகம் அடைந்த உரிமையாளர்கள்  இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார்.
 
வழக்கு பதிவு செய்த போலீஸார் தீபக்மிட்டலை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments