Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவிலில் சாப்பிட்ட 150 பேர் வாந்தி மயக்கம்

கோவிலில் சாப்பிட்ட 150 பேர் வாந்தி மயக்கம்
, வெள்ளி, 29 ஜூலை 2016 (11:12 IST)
மதுரை அருகே கோவில் திருவிழாவில் மாவிளக்கு மாவு சாப்பிட்ட மாணவர்கள் உள்பட 150 பேர், வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
மதுரை மவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளி மலைப்பட்டியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 2 நாட்களுக்கு முன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு மாவு சாப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக அவர்கள் பள்ளியில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.
 
இவர்களுடன் 150 பேர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ மீன்களை கடலில் விடும் இலங்கை; அச்சத்தில் தமிழக மீனவர்கள்