Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்போ என காத்திருக்கும் 15 எம்.எல்.ஏ.க்கள்; சசிகலா நீக்கப்படுவாரா?

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (16:04 IST)
சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினால் 15 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுகவில் ஓபிஎஸ் அணி இணைந்த பிறகு எடப்பாடி சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்க திட்டமிட்டு வருகிறார். சசிகலாவை பொதுக்குழு கூட்டி கட்சியில் இருந்து நீக்க போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
தினகரன் தனது ஸ்லீப்பர் செல்கள் கட்சியில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி சசிகலாவுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டால் 15 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் தினகரன் ஆட்சியை விட கட்சிதான் முக்கியம் என்ற நிலையில் உள்ளாராம். அதற்காக தினகரன் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது வரை தினகரன் அணியில் 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

இன்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ரூ.10,000ஐ நெருங்குகிறது தங்கம்..!

கழுதையை காணவில்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா? தெருநாய் பிரச்சனை குறித்து கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments