Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு நியமனம்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:53 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது என்பதும் தமிழக பாதிப்பில் பாதிக்குமேல் சென்னையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று சென்னையில் மட்டும் சுமார் 3,700 பேர் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் 
 
கொரோனா தொற்று வராமல் தடுக்கும் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு விதிகள் கடைபிடிப்பதை உறுதிப்படுத்துதல் போன்ற பணிகளை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ள திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்! விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா!

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments