Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை.. சென்னை வருகை..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (10:20 IST)
கடந்த ஒன்பதாம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை கடற்படையினர் சுற்றுவளைத்து அவர்களை கைது செய்தனர் 
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைதுக்கு தமிழக மீனவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.  தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை நீதிமன்றம் அறிவித்தது 
 
இதனை அடுத்து 15 பேர் இன்று காலை விமான மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வள துறையை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments