Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் வழங்க வசதியாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது - மு.க.ஸ்டாலின்

Ilavarasan
புதன், 14 மே 2014 (13:07 IST)
ஜனநாயக அடிப்படையில் மக்களவைத் தேர்தல் நடைபெறவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்த பின் திருச்சியில் ஸ்டாலின் பேட்டியளித்தார், அப்போது பணநாயக அடிப்படையில் தான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.
 
மேலும் தமிழகத்தில் பணம் வழங்க வசதியாக 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது என புகார் கூறினார். கருத்துக் கணிப்புகளை திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். 

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments