Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் 144 உத்தரவு..

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (16:56 IST)
பசுபதி பாண்டியன் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படும் நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் நினைவு நாள் நாளை (ஜனவரி 10) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அசம்பாவிதம் நடப்பதை தடுக்க இன்று மாலை 6 மணி முதல் 11 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 க்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்களில் மக்களை ஏற்றி வருவதற்கும், அன்னதான வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments