Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் 144 உத்தரவு..

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (16:56 IST)
பசுபதி பாண்டியன் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படும் நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் நினைவு நாள் நாளை (ஜனவரி 10) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அசம்பாவிதம் நடப்பதை தடுக்க இன்று மாலை 6 மணி முதல் 11 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 க்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்களில் மக்களை ஏற்றி வருவதற்கும், அன்னதான வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments