Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (12:04 IST)
இலங்கை கடற்படையினர் தமிழகத்தைச் சேர்ந்து 14 மீனவர்களை கைது செய்தனர்.


 

 
தமிழகத்தில் கனமழை பெய்ததையொட்டி கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் கேட்டுக் கொண்டது.
 
இதனால், கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தற்போது மழை குறைந்துள்ளதால், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், இலங்கையை ஒட்டியுள்ள காங்கேசன் துறை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களின் 3 படகுகளையும் கொண்டு சென்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments