Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வருகிறது 14 ஆயிரம் கியூபிக் லிட்டர் ஆக்சிஜன்: பற்றாக்குறை தீருமா?

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (18:52 IST)
நெல்லை மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் 14 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 14 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது 
 
இதேபோல் வாரத்திற்கு ஒரு முறை இங்கிருந்து ஆக்சிஜன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுவதால் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதியிலுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments