இன்றே கடைசி... அரசு கொடுக்கும் ரூ.2,000 & 14 மளிகை பொருட்களை வாங்கியாச்சா?

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (10:48 IST)
மீதமுள்ள கொரோனா நிவாரணத் தொகையை இன்றைக்குள் வழங்க தமிழக அரசு மாவட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாயில் முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது. இதையடுத்து அடுத்த தவணையும் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையின் 2வது தவணை ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களை இன்றைக்குள் விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றைக்குள் இவை வழங்கி முடிக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments