Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றே கடைசி... அரசு கொடுக்கும் ரூ.2,000 & 14 மளிகை பொருட்களை வாங்கியாச்சா?

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (10:48 IST)
மீதமுள்ள கொரோனா நிவாரணத் தொகையை இன்றைக்குள் வழங்க தமிழக அரசு மாவட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாயில் முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது. இதையடுத்து அடுத்த தவணையும் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையின் 2வது தவணை ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களை இன்றைக்குள் விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றைக்குள் இவை வழங்கி முடிக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments