Webdunia - Bharat's app for daily news and videos

Install App

130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (08:22 IST)
கடந்த 2017-18 ஆண்டு செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகளை எழுதிய ஒருசில மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செது அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
 
மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செயததோடு, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது
 
ஏற்கனவே இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்து 37 தற்காலிகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த அண்ணா பல்கலைக்கழகம் தற்போது மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்து எடுத்துள்ள நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments