Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடியில் வைத்து மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்: ஒரு தலை காதல் விபரீதம்!

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (11:55 IST)
காதலிக்க மறுத்த 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் கழுத்தை இளைஞர் ஒரு அறுத்து கொலை முயற்சியில் ஈடுப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை அமைந்தகரை பகுதியில் வசித்து வரும் 8 வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் மாடியில் இருந்துள்ளார். அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே விரைந்த பெற்றோர் மாணவி இளைஞர் ஒருவரால் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ந்துள்ளனர். 
 
அந்த இளைஞர் தப்பியோடிய நிலையில் மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்தத அவர்கள் முதற்கட்ட விசாரணையில் ஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம் இது என அறிந்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய அந்த இளைஞரை பிடித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயிரியல் வகுப்பில் பசுவின் மூளையை கொண்டு வந்த ஆசிரியை: அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கை!

பொறியியல் கல்லூரியின் தரத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயம்.. அரசின் அதிரடி முடிவு..!

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

உடன்பிறப்பே வா.. ஓரணியில் தமிழ்நாடு.. விஜய்க்கு முன்பே பிரச்சாரத்தை துவக்கும் முதல்வர் ஸ்டாலின்..

30 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு.. கால்சிய கல்லாய் மாறிய அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments