Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமகளுக்கு வேறொரு நபருடன் காதல்… அதனால் பலிகடாவாகிய 13 வயது சிறுமி!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:24 IST)
தேனியில் திருமணம் தடையானதால் தனது அக்காள் மகளை திருமணம் செய்துகொண்டுள்ளார் மணமகன் ஒருவர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்பாண்டி என்பவருக்கு ஒரு பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் வேறொருவரை காதலித்ததால் திருமணம் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சியான மணமகன் குடும்பத்தினர் திருச்சியில் இருக்கும் அருள்பாண்டியின் அக்கா மகளான 13 வயது சிறுமியை அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை தேனிக்குஅழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் சொல்லப்பட்டதாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments