Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேர்களுக்கு கொரோனா ! தி நகரில் பீதி!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (07:49 IST)
கொரோனாவால் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தி நகரில் சீட்டு விளையாடிய 13 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 35,000 ஐ நெருங்குகிறது. தினமும் 1500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தலைநகர் சென்னையில் தினசரி 1000 பேருக்கு பேர் மேல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தி நகர் தர்மபுரம் பகுதியில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments