Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேர்வுத்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (18:07 IST)
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியான நிலையில் நாளை 12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களையும் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



 
 
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 31ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் http://www.dge.tn.gov.in அஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் நவ. 2 முதல் நவ 4 வரை சிஇஓ அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments