Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (08:00 IST)
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகளுக்காக சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த நிலையில்  நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை தர இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை செய்யவுள்ளனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments