Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மாவட்டங்களுக்கு ஒரு ஐ.பி.எஸ்: முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க நியமனம்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (20:44 IST)
12 மாவட்டங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி என முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை பெய்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
சென்னையில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தலைமையிலான குழு சென்னையில் உள்ள பருவமழை மீட்பு பணிகளை கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments