Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. சென்னையில் இயங்கி வந்த 11 ஸ்பாக்களுக்கு சீல்..!

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:29 IST)
சென்னையில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வந்த 11 ஸ்பா சென்டர்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் தற்போது மசாஜ் செய்யும் ஸ்பா சென்டர் அதிகரித்து வருகிறது என்பதும் பெரிய பணக்காரர்கள் இந்த ஸ்பா சென்டர்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்தது.

ஆனால் அதே நேரத்தில் பல ஸ்பா சென்டர்களில் மசாஜ் தொழில் செய்யும் பெயரில் பாலியல் தொழில் செய்யப்பட்டு வருவதாக அவ்வப்போது காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

அந்த வகையில் தற்போது அதிரடியாக சென்னையில் உள்ள அனைத்து ஸ்பா சென்டர்களில் சோதனை நடந்தபோது உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 11 ஸ்பா சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் சில இடங்களில் நடந்தது என கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்