Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 11 பேர் விடுதலை

வீரமணி பன்னீர்செல்வம்
புதன், 30 ஜூலை 2014 (11:36 IST)
94 குழந்தைகளைக் காவு வாங்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 24 பேரில் முதற்கட்டமாக 11 பேர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட 24 பேரில் பழனிச்சாமி, ஆதவன், தேவி, நாராயணசாமி, முருகன், அந்தோணிசாமி உள்ளிட்ட 11 பேர் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
குற்றம்சாற்றப்பட்ட மீதமுள்ளவர்களுக்கான தீர்ப்பை அரைமணி நேரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments