பத்தாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பாணம் கொடுத்து பாலியல் பலாத்காரம்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (02:02 IST)
பத்தாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பாணம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 

 
விருதுநகர் அல்லம்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டி (24), கட்டிடத் தொழிலாளி. இவர் சக தொழிலாளியின் மகளான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு பாண்டி குளிர்பானம் கொடுத்துள்ளார்.
 
அதனை குடித்த மாணவி அங்கேயே மயங்கி விட்டார். அதன் பின்னர் அவரை பாண்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண் விழித்த மாணவி தனது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அழுது கொண்டே பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டியை தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

கோவை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடு.. வெளியேற்றப்பட்ட தவெக தொண்டர்கள்..!

ஈரோட்டுக்கு வருபவர் பக்கத்தில் இருக்கும் கரூருக்கு வராதது ஏன்? விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்..!

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அடுத்த கட்டுரையில்