Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் கோடை விடுமுறை..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (07:31 IST)
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவு அடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் அந்த பொது தேர்வு முடிவு அடைய உள்ளது. இதனை அடுத்து நாளை முதல் 10ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு 9லட்சத்து 7,089 பேர் எழுதி வருகின்றனர். இன்றுடன் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவடையதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த பணி மே 3ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் புறப்படுகிறது. 
 
மேலும் மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments