10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (16:03 IST)
கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
 
நவம்பர் 19 ஆம் தேதி பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்த தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்றும் தேர்வு முடிவுகளை தேர்வு எழுதியவர்கள் ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வர்களின் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments