Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10-ஆம் வகுப்பு மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இரண்டு குழந்தைகளின் தாய்!

10-ஆம் வகுப்பு மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இரண்டு குழந்தைகளின் தாய்!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (10:01 IST)
புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவனுக்கு இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
15 வயதான சிறுவன் ஒருவன் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனுக்கு தோல் தொடர்பான பிரச்சனை ஒன்று இருந்ததால் அவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் கிரிஜா என்ற பெண் சிறுவனுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்துள்ளார்.
 
இரண்டு குழந்தைகளுக்கு தாயான கிரிஜா சிறுவனுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கடி அவனது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சிறுவனின் தாய் அவனது டைரியை எடுத்து படித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
அதில் சிறுவனுக்கு வாடகை வீட்டில் இருக்கும் கிரிஜா என்ற இரண்டு குழந்தைக்கு தாயான பெண் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதை அவரது தாய் படித்து தெரிந்துகொண்டுள்ளார்.
 
உடனடியாக கிரிஜாவை வாடகை வீட்டில் இருந்து துரத்திய சிறுவனின் தாய் அவர் மீது காவல்துறையிலும் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் கிரிஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள கிரிஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்