Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு தேர்வு: சிவகெங்கை மாவட்டம் முதலிடம்

Webdunia
புதன், 23 மே 2018 (09:24 IST)
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகெங்கை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 98.5% தேர்ச்சு பெற்றுள்ளனர். 98.38% தேர்ச்சி பெற்று ஈரோடு 2ஆம் இடத்தையும், 98.26% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் குமரி, நெல்லை, தூத்துகுடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 97%க்கும் மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் வரும் ஜூன் 28ஆம் தேதி மறு தேர்வு எழுதலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் இந்த தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விபரம்
 
மொழிப்பாடம்: 96.42%
ஆங்கிலம்: 96.50%
கணிதம்: 96.18%
அறிவியல்: 98.47
சமூக அறிவியல்: 96.75

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments