10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண்! – தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (12:47 IST)
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் முன்னதாக வெளியான நிலையில் அசல் மதிப்பெண் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ஆல்பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை ஆன்லைனில் பிரிண்ட் எடுத்து அட்மிசன் பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

தற்போது அசல் மதிப்பெண்களை அக்டோபர் 4 முதல் அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் இயக்க ஒப்புதல்.. சேவை தொடங்குவது எப்போது?

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments