Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் 10 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (16:33 IST)
சமீபத்தில் தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இதையடுத்து,  10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் மாணவர்களிடம் ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :

விரையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.

மேலும்,  5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இல்லை, தற்போதைய நிலையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments