10, 12ஆம் வகுப்புகளுக்கு துணை தேர்வுகள் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (10:44 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான துணை தேர்தல் துறை தேர்வுகள் தொடங்கும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் துணை தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் 12ம் வகுப்புகளுக்கு முதல் துணைத் தேர்வுகள் ஜூலை 25ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
 
 பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் துணை தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments