Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (18:54 IST)
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை வெளியாகும் முடிவுகளை தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான dge.tn.gov.in என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதின்றாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடுவுகள் வரும் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments