Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (18:54 IST)
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை வெளியாகும் முடிவுகளை தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான dge.tn.gov.in என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதின்றாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடுவுகள் வரும் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments