Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் 28ஆம் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவை ரத்து

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (20:00 IST)
தமிழகம் முழுவதும் வருகிற 28ஆம் தேதி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.


 

 
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அவசியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
 
தீபாவளி பண்டிகைக்கு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இதுவரை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படவில்லை.
 
இந்நிலையில் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க கோரி வருகிற 28ஆம் தேதி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments