108 ஆம்புலன்ஸை டிராக் செய்ய செயலி; சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர்

Arun Prasath
வியாழன், 20 பிப்ரவரி 2020 (12:27 IST)
108 ஆம்புலன்ஸை டிராக் செய்ய 2 மாதத்திற்குள் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

ஒரு இடத்தில் விபத்து நேர்கிறது என்றாலோ அல்லது ஒருவருக்கு உடல் நிலையில் திடீரென கோளாறு ஏற்படுகிறது என்றாலோ நமக்கு ஞாபகம் வருவது 108 ஆம்புலன்ஸ் தான். எனினும் ஆம்புலன்ஸ் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரத்திலிருந்து அல்லது எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பது குறித்தான பதற்றம் நமக்கு அந்நேரத்தில் ஏற்படும்.

இந்நிலையில் ஓலா, ஊபர் ஆகிய டாக்சிகளை போல, 108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய செயலி தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 2 மாதத்திற்குள் இச்செயலி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments