108 ஆம்புலன்ஸை டிராக் செய்ய செயலி; சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர்

Arun Prasath
வியாழன், 20 பிப்ரவரி 2020 (12:27 IST)
108 ஆம்புலன்ஸை டிராக் செய்ய 2 மாதத்திற்குள் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

ஒரு இடத்தில் விபத்து நேர்கிறது என்றாலோ அல்லது ஒருவருக்கு உடல் நிலையில் திடீரென கோளாறு ஏற்படுகிறது என்றாலோ நமக்கு ஞாபகம் வருவது 108 ஆம்புலன்ஸ் தான். எனினும் ஆம்புலன்ஸ் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரத்திலிருந்து அல்லது எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பது குறித்தான பதற்றம் நமக்கு அந்நேரத்தில் ஏற்படும்.

இந்நிலையில் ஓலா, ஊபர் ஆகிய டாக்சிகளை போல, 108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய செயலி தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 2 மாதத்திற்குள் இச்செயலி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளாக்ல டிக்கெட் விக்க வேண்டாம்னு சொல்லுங்க பார்ப்போம்!.. விஜயை விளாசும் கோகுல இந்திரா!.

காங்கிரஸிடம் கூட்டணிக்கு கெஞ்சுகிறதா திமுக?!.. நடப்பது என்ன?...

தனியார் பள்ளி கட்டண விவகாரம்: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிம்மதி!

வெளியிடப்படாத புத்தகத்தில் உள்ளதை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி: நாடாளுமன்றத்தில் அமளி

செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு; அவரை பற்றி பேச வேண்டாம்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments