Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 பெண்களுக்கு வளைகாப்பு… திருப்பூரில் நடந்த சமூக நல விழா!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:23 IST)
திருப்பூரில் சமூகநலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலமாக 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் விழாவுக்கு தலைமை வகித்தார். பின்னர் பேசிய அவர் தமிழக அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்றும் கர்ப்பிணி பெண்கள் அரசின் எல்லா சலுகைகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments