Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 பெண்களுக்கு வளைகாப்பு… திருப்பூரில் நடந்த சமூக நல விழா!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:23 IST)
திருப்பூரில் சமூகநலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலமாக 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் விழாவுக்கு தலைமை வகித்தார். பின்னர் பேசிய அவர் தமிழக அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்றும் கர்ப்பிணி பெண்கள் அரசின் எல்லா சலுகைகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மையாகிறது யமுனை நதி.. பதவியேற்கும் முன்னரே பணிகள் தொடக்கம்..!

ஒரு மணி நேரம் லிப்டில் சிக்கிய கடலூர் காங்கிரஸ் எம்பி.. தீயணைப்பு துறையினர் மீட்பு..

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments