Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கியது 100 கிலோ கஞ்சா: திருச்சியில் போலீசார் அதிரடி சோதனை

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (08:31 IST)
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் காந்திநகரில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தினர் காவல்துறை.


 
 
காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான போலிசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் காந்திநகரில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் 4 பேரல்களில் கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா மடிக்க மடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் மூட்டைகள் முதலியவை சிக்கியது.
 
அதனை கைப்பற்றிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்பட்ட வீடு யாருடையது என்பதை விசாரித்து வருகின்றனர் காவல்துறை. இதில் சிக்கிய கஞ்சாவின் மதிப்பு 100 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments