Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் அடகுக்கடையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை

சென்னையில் அடகுக்கடையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை

சென்னையில் அடகுக்கடையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை
, வெள்ளி, 10 ஜூன் 2016 (15:32 IST)
சென்னையில் அடகுக்கடையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை ராயபுரத்தில், அடகு கடை வைத்து நடத்தி வருபவர் ரமேஷ். இவர் வழக்கம் போால் தனது கடையில் இருந்த போது, அட்ரஸ் கேட்பது போல் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென அவரை கட்டிப் போட்டுவிட்டு, பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ. 10 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். இது குறித்து, ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்