Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரி பட்டாசு வீசப்பட்ட விவகாரம்: 10 மாணவர்கள் கைது..!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (12:11 IST)
சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பட்டாசு வீசப்பட்ட விவகாரத்தில் பட்டாசு வெடி வீசிய வழக்கில் 10 மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இளங்கலை 2 ஆம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இடையே யார் பெரியவர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், தகராறு காரணமாக ஒரு பிரிவு மாணவர்கள் பட்டாசு வீசியதாக விசாரணையில் தகவல் தெரிந்துள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பாக 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மோதல், பட்டாசு வீசியது குறித்து கைதான 10 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments