Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பி அனுப்பப்பட்ட சென்னை விமானங்கள்..

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (15:26 IST)
பனிமூட்டம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனி மூட்டம் நிலவியதால், துபாய், சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறக்க அனுமதிக்கவில்லை. மேலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

அதே போல் சென்னையிலிருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 23 விமானங்கள் தாமதாகவும் புறப்பட்டு சென்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments