Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பி அனுப்பப்பட்ட சென்னை விமானங்கள்..

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (15:26 IST)
பனிமூட்டம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனி மூட்டம் நிலவியதால், துபாய், சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறக்க அனுமதிக்கவில்லை. மேலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

அதே போல் சென்னையிலிருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 23 விமானங்கள் தாமதாகவும் புறப்பட்டு சென்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீட் ரகசியத்தை சொல்லாத விடியா அரசு.. ஈபிஎஸ் ஆவேசம்..!

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

ஒரே ஐடி எண் இருக்கும்.. ஆனா எதுவும் போலி வாக்காளர் அட்டை இல்லை! - தேர்தல் ஆணையம் விளக்கம்!

இறையாண்மைக்கு பதிலாக வகுப்புவாதம் என கூறி பதவியேற்ற மேயர்.. காங்கிரஸ் கிண்டல்..!

25 வாகனங்களை ஜேசிபியால் சேதப்படுத்திய 17 வயது சிறுவன்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments