Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு 28ஆ‌ம் தே‌தி தொட‌ங்கு‌கிறது

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2011 (13:42 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு பொது‌த் தேர்வு வரு‌ம் 28 ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆ‌ம் தேதி முடிகிறது.

இ‌ந்த தேர்வை பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் எழுத உள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேர் எழுதுகிறார்கள். மொத்தத்தில் 8 லட்சத்து 55 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

மெட்ரிகுலேசன் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகள் வரு‌ம் 22‌ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆ‌ம் தேதி முடிகிறது. மெட்ரிகுலேசன் தேர்வை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 252 பேர் எழுதுகிறார்கள் எ‌ன்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments