Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் எத்தனை பேர்? விரிவான தகவல்

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (21:37 IST)
கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்று முதல் நாடு முழுவதும் பொது மக்களுக்கு போடப்பட்டது
 
நாடு முழுவதும் இன்று மட்டும் 1.65 லட்சம் பேருக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு ஒரு தடுப்பூசி எழுதப்பட்டதாகவும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
மேலும் இன்று மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் 1.65 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
அதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் அதில் பதிவு செய்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட வரவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments