Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
'டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமித்தது செல்லும்'
Webdunia
வியாழன், 12 ஜனவரி 2012 (16:23 IST)
'' தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது சரியே'' என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லத்திகாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த தி.மு.க ஆட்சியில் லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து டி.ஜி.பி. நடராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய தீர்ப்பாயத்தை அணுகுமாறு நடராஜிக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மத்திய தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தார் நடராஜ்.
இந்த மனுவை விசாரித்த மத்திய தீர்ப்பாயம், லத்தியா சரணை டி.ஜி.பி.யாக நியமித்தது செல்லாது என்று தீர்ப்பளித்தன.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. லத்திகா சரண் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது சரியே'' கூறியுள்ளது.
பதவி உயர்வுக்கு பணி மூப்பு அடிப்படை மட்டுமே காரணம் அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments