Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ₹210 கோடி அளவிற்கு சேதம்!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (20:05 IST)
சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தால்  வீடுகள், கட்டிடங்கள்  நீரில் மூழ்கினர். மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண  நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த  நிலையில், சென்னையில், குடியிருப்புகள், ரயில் நிலையம், விமான நிலையங்கள் மட்டுமின்றி மெட்ரோ ரயில் நிலையமும் சேதமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதன்படி, சென்னையை தாக்கிய மிக்ஜாம் மழை வெள்ளப் பாதிப்புகளால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ரூ.210 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக  மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், தற்போது நடைபெற்று வரும் 2 ஆம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடி அளவிலான  சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments