Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கல்குவாரி விபத்து: நிவாரண நிதியை அறிவித்தார் முதல்வர்!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (13:38 IST)
நெல்லையில் நிகழ்ந்த கல்குவாரி விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண உதவியை அறிவித்துள்ளார் 
 
நேற்று நெல்லை கல்குவாரியில் இருந்து பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் 300 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் கல்குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராட்சத எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவ தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் அரக்கோணத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments