Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வேதாரண்யம் மீனவருக்கு அரிவாள் வெட்டு- இலங்கை மீனவர்கள் மீண்டும் அட்டூழியம்
Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2011 (12:24 IST)
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர் ஒருவரை இலங்கை மீனவர்கள் அரிவாளால் வெட்டியதில் அவரது கை பாதிக்கப்பட்டதோடு மீன்களையும் அபகரித்து சென்று விட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த விழுந்தமாவடியை சேர்ந்த 4 மீனவர்கள் நேற்றிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரையின் தென்கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் அர்ஜூனன் என்ற மீனவருக்கு கையில் வெட்டு விழுந்தது.
மேலும் மீனவர்களின் மீன்களை அபகரித்த இலங்கை மீனவர்கள், அவர்களை விரட்டி அடித்தனர். உயிரை கையில் பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்பிய மீனவர்கள், அர்ஜூனனை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிகழ்வு மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
Show comments