Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரபாண்டி ஆறுமுகம் உதவியாளர் கைது

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2012 (01:11 IST)
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் உதவியாளர் கெளசிகபூபதி குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக பொதுக்குழுவில் உறுப்பினராக உள்ள கெளசிகபூபதி மீது நிலமோசடி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் இவரை குண்டர் சட்டத்தின்கீழ் சேலம் மாநகரப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments