Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பெட்டிகள்: மதுரை ஆட்சியர் ஆய்வு

Webdunia
ஞாயிறு, 1 மே 2011 (14:50 IST)
மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியபோது :

மதுரையில் மொத்தம் 3 இடங்களில் 10 தொகுதிகளின் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன; இதில் மருத்துவக் கல்லூரியில் 7 தொகுதிகளின் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன; இவைகளுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது;

பாதுகாப்பு பணியில் மத்திய, மாநில, மாவட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள், அந்தந்தத் தொகுதி தேர்தல் அதிகாரிகள், ஏஜண்டுகள் ஆகியோரும் ஓட்டுப் பெட்டிகளை கண்காணித்து வருகின்றனர்;

ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் வெப்கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments