Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ரஜினிகாந்த் மகள் திருமணம்: சிதம்பரம், வைகோ நேரில் வாழ்த்து
Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2010 (10:52 IST)
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா- அஸ்வின் ராம்குமார் திருமணம் சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.
எழும்பூரில் உள்ள ராணிமெய்யம்மை மண்டபத்தில் வைதீக முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் காலை 8.25 மணிக்கு மணமகன் அஸ்வின் மணமகள் செளந்தர்யா கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது அங்கு குழுமியிருந்த உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் அர்ச்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், நல்லகண்ணு, ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் தனுஷ், சிவகுமார், இயக்குனர்கள் பாலசந்தர், மணிரத்னம், தெலுங்கு நடிகர்கள் மோகன்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சரத்குமார், ராதிகா, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோரும் திருமண விழாவில் பங்கேற்றனர்.
இன்று மாலை இதே திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!