Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம்: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (13:54 IST)
தமிழ்நாட்டில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் அறிமுகம் ஆகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.வி.எம்.பி. என்ற நகரில் உள்ள ரேஷன் கடையில் இந்த திட்டத்தை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். 
 
இந்த திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
தற்போது ரேஷன் கடைகளில் ரொக்கமாக பணம் செலுத்தி மட்டுமே பொருட்கள் வாங்கப்பட்டு வருகிற நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட போகிறது என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments