Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க வேண்டும் - பிரதமருக்கு ஜெ. கடிதம்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க வேண்டும் - பிரதமருக்கு ஜெ. கடிதம்
, புதன், 28 மார்ச் 2012 (19:04 IST)
webdunia photo
FILE
ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக்க அறிவிக்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசு வரும் 29-ம் தேதிக்‌குள் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News Summary:
Tamil Nadu Chief Minister Jayalalithaa asked the Central government to declare Adam's Bridge/ Ram Sethu a national monument without further delay.

Share this Story:

Follow Webdunia tamil