Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை கர்நாடகத்திற்கு அழைக்கும் குமாரசாமி - எதற்காக?

Webdunia
திங்கள், 21 மே 2018 (11:23 IST)
கர்நாடக அணையில் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை ரஜினி நேரில் காண, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார். அதை நிறைவேற்றுவது கர்நாடக அரசின் கடமை. அணையின் கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால், அணையின் கட்டுப்பாடு மாநிலங்களிடமே இருக்கிறது. இது சரியாக இருக்காது என அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் குமாரசாமி, காவிரி அணையில் நீர் இருப்பை நேரில் காண நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நீர் இருப்பை நேரில் கண்டால் தான் அவருக்கு தாங்கள் கூறுவது உண்மை எனப் புரியும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

திடீரென 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இன்போசிஸ்.. அதிர்ச்சியில் வேலை இழந்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments