Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌க்க‌ள் நல‌ப் ப‌‌ணியாள‌ர்க‌ள் ‌பிர‌மா‌ண்ட பேரண‌ி

ம‌க்க‌ள் நல‌ப் ப‌‌ணியாள‌ர்க‌ள் ‌பிர‌மா‌ண்ட பேரண‌ி
, வியாழன், 16 பிப்ரவரி 2012 (23:15 IST)
சென்னஉயர் நீதிமன்உத்தரவினபடி தங்களுக்கமீண்டுமபணி வழங்கககோரி, மக்களநலபபணியாளர்களசென்னையிலஇன்று ‌பிரமா‌ண்ட பேரணி நடத்தினர்.

இந்பேரணியிலதமிழகமமுழுவதிலுமஇருந்தவந்திருந்சுமாரஇரண்டாயிரமமக்களநலபபணியாளர்களகலந்தகொண்டனர்.

பணி மீண்டுமவழங்கப்படாததாலதங்களதவாழ்வாதாரமபாதிக்கப்பட்டுள்ளதாகூறிஅவர்கள், உடனடியாஇந்விஷயத்திலதமிழஅரசஉயர் நீதிமன்உத்தரவஅமல்படுத்வேண்டுமஎன்றவலியுறுத்தினர்.

இந்பேரணியிலவிளவங்கோடதொகுதி காங்கிரஸஎம்.எல்.விஜயதாரணியுமகலந்தகொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil