Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான வா‌னிலை: செ‌ன்னை ‌திரு‌ம்‌பிய ‌விமான‌‌‌‌ம்

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (11:12 IST)
மோசமான வானிலை காரணமாக போர்ட் பிளேர் சென்ற விமானம் சென்னை திரும்பியது.

சென்னை விமான நிலையத்திலிருந்து இ‌‌ன்று அதிகாலை 4.50 மணிக்கு 162 பயணிகளுடன் அந்தமானின் போர்ட் பிளேருக்கு ‌கி‌ங் ‌பி‌ஸ்ச‌ர் விமானம் புறப்பட்டு சென்றது.

போர்ட் பிளேர் அருகே சென்ற போது இடி மின்னலுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விமானம் தரை இறங்க முடியவில்லை.

இதையடுத்து 6.35 ம‌ணி‌க்கு விமானம் ‌மீ‌ண்டும் சென்னைக்கு திரும்பியது. அந்தமானில் மோசமான வானிலை தொடர்ந்து நிலவியதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments