Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு: வாசன் கண்டனம்

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2012 (17:09 IST)
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இத்தாலி கப்பல் ஊழியர்கள் இந்திய மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments